அன்பானவர்களே,
பாபா அனைத்தையும் அறிந்துள்ளவர். பக்தர்களில் குறை அறிந்து அதை நிவர்திப்பவர். தனக்கு அவர்கள் தரவேண்டியதை மறந்துவிட்டாலும் அதை நினைவு படுத்தி வாங்கிக் கொண்டாலும், தான் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டதை விட பல மடங்கு அதிகம் அவர்களுக்கு திருப்பித் தருவார் என்பது உண்மை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக